01/08/2025
அன்புடையீர் வணக்கம். வருகின்ற 8-8 -2025 ஆடி மாதம் 23ஆம் நாள் நான்காவது வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி மற்றும் வரலட்சுமி நோன்பு முன்னிட்டு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆகவே தாய்மார்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.🙏🙏🙏